கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் பெருமாள் வழிபாட்டுக்கு அர்ச்சகர் யாரும் நியமிக்கப்படவில்லை. பக்தர்கள் தாங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்யலாம்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்னதாக அனுமதி பெற வேண்டும்.
மலையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றுக்குத் தண்ணீர் வாங்கித் தருவோர் கோயிலில் 500 ரூபாய் செலுத்தலாம்.
கீரப்பாக்கம் கோயிலுக்குப் பசுமாடு ஒன்று ரவி சங்கர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
சினையாக உள்ள இந்த மாட்டுக்கு உணவு,
புல் போன்றவற்றை அளிக்க விரும்புவோரும் கீரப்பாக்கம் கோயிலை அணுகவும்.

No comments:
Post a Comment