கீரப்பாக்கம் கொத்து மலையின் மீது பாபாவின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் இனி பாபாவையும் மலையில் தரிசனம் செய்யலாம். ஆலயம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு,
சாயி வரதராஜன்
இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய விக்ரஹம் மலை மீது பிரதிஷ்டை செய்யப்படும்.
இருட்டு நேரத்தில் மலையின் மீது ஏறிச் செல்வது நல்லது அல்ல. ஆறு மணிக்குள் தரிசனத்தை முடித்துக்கொள்வது
நல்லது.
No comments:
Post a Comment